இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரரான இந்தியாவின் மிகப்பெரும் பணக்கார பெண்ணான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ஹரியானா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான சாவித்ரி ஜிண்டால், தான் காங்கிரஸ் கட்சியில் வகித்து வரும் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று இரவு எக்ஸ் தளத்தில் அறிவித்தார். இன்று சாவித்ரி மற்றும் அவரது மகள் சீமா ஜிண்டால் இருவரும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அண்மையில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், முன்னாள் எம்பியுமான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...