இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ சுரங்க ரயில் பயணத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். கொல்கத்தாவின் ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேடு மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின் குறுக்கே நாட்டின் முதல் சுரங்க ரயில் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 4 புள்ளி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...