இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி அறிவுரைகளை வழங்கியுள்ளார். சிபிஐ விசாரணை அமைப்பின் 20ம் ஆண்டு துவக்க விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களின் மீது மட்டும் விசாரணை அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், வழக்குப்பதிவு முதல் அனைத்து நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். விசாரணை அமைப்புகளின் உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...