இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
தெலங்கானா மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. சித்திபேட்டையில் இருந்து ஹைதராபாத் நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த கார் பாக் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில், 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...