டெல்லி : ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தால், பாதுகாப்பு கருதி 3 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தால், பாதுகாப்பு கருதி மூன்று முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் - பிரதமர் இல்லம் அருகேயுள்ள படேல் சௌக் மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயில் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு

Night
Day