இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் பெருமன்ற தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அபார வெற்றி பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தலைவர், துணைத் தலைவர், செயலாளர் துணைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் ஜே.என்.யூ மாணவர் பெருமன்ற தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 4 முக்கிய பொறுப்புகளில் போட்டியிட்ட இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகள் வெற்றி பெற்றது. இதையடுத்து மாணவர் தலைவராக தனஞ்ஜெய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 1996-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர், ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியை தழுவியது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...