இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு பஸ்ம ஆரத்தி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கோயில் பூசாரி உள்ளிட்ட 13 பேர் வரை காயமடைந்துள்ளனர். விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நீரஜ் குமார் சிங் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...