இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்ற வாசகங்களுடன் திருமண பத்திரிகை விநியோகம் செய்யப்பட்டது பேசுபொருளாகி உள்ளது. தெலங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார். அந்த அழைப்புதழில் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வர வேண்டாம் எனவும், மொய் எழுத வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் நரேந்திர மோடி ஜி-க்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என பத்திரிகையில் அச்சிட்டுள்ளார். இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...