இந்தியா
தெரு நாய்கள் விவகாரம்- பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய ஆணை
தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    டெல்லியில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஆம் ஆம்மி அரசு இன்று தாக்கல் செய்தது. அப்போது, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் அதிஷி, முதல்வரின் பெண்கள் கௌரவத் திட்டத்தின் கீழ், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். 
 
                                                                                                                                          
                                    தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அ...