இந்தியா
பஹல்காம் தாக்குதல் - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரின் மனைவி கல்பனா சோரன், மேடையில் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முதலமைச்சர் சிபுசோரனின் மகன், ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவி வகித்தார். முறைகேடு குற்றச்சாட்டுகளால் தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், ராஞ்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, தனது கணவர் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, திடீரென மனம் உடைந்த அவர், கண்ணீர்விட்டு அழுதார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...