இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சரின் மனைவி கல்பனா சோரன், மேடையில் கண்ணீர்விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த முதலமைச்சர் சிபுசோரனின் மகன், ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவி வகித்தார். முறைகேடு குற்றச்சாட்டுகளால் தற்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், ராஞ்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசிய, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, தனது கணவர் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது, திடீரென மனம் உடைந்த அவர், கண்ணீர்விட்டு அழுதார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...