சத்தீஸ்கர்: அதிரடிப்படை - மாவோயிஸ்ட் இடையே பயங்கர மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சத்தீஸ்கரில் அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட மோதலில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அதிரடிப்படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 மாவேயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் மாவோயிஸ்ட் முகாமில் இருந்து ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். 

Night
Day