இந்தியா
5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து-உயிரிழப்பு 14ஆக அதிகரிப்பு
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து படித்தனர். கொலுக்கப்பாறை சூரிமலைபகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு, மாடுகளை வேட்டையாடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. கூண்டில் சிறுத்தை சிக்கியதை அடுத்து, வனத்துறையினர் அதனை திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் கொண்டு சென்று விட்டனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே பேர...