இந்தியா
"தென் இந்தியாவில் பாஜக அமோக வெற்றி பெறும்" - அமித்ஷா நம்பிக்கை
நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக தென்னிந்தியாவில் மகத்தான வெற்றியை அடைய?...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து படித்தனர். கொலுக்கப்பாறை சூரிமலைபகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை அங்கு வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு, மாடுகளை வேட்டையாடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. கூண்டில் சிறுத்தை சிக்கியதை அடுத்து, வனத்துறையினர் அதனை திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலையில் கொண்டு சென்று விட்டனர்.
நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக தென்னிந்தியாவில் மகத்தான வெற்றியை அடைய?...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது தா...