இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
கேரள மாநிலத்தில் மனித மூளையை தாக்கும் உயிர் கொல்லி நோயான அமீபா நோய் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கேரளாவில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மனித மூளையை தாக்கும் உயிர் கொல்லி நோயான அமீபா நோய் தொற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவி வருகிறது. இந்த நோயால் கடந்த சில தினங்களுக்கு 2 சிறுவர்கள் உயிரிழந்தது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...