இந்தியா
வரும் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
உத்தரபிரதேசத்தில் இருந்து, நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்து டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்ட அவர்களை, நொய்டா பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸ் கட்சிக் கொடி உள்ளிட்டவைகள் அந்தக் கூட்டத்தில் இருந்தது. ஆளும் அரசுக்கு எதிராக பெரும் முழக்கம் எழுப்பப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், வரும் 19ம் தேதி அனை?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...