இந்தியா
ஆந்திராவை நெருங்கும் மோன்தா புயல்
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் கைகளில் மருதாணி இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகம், கேரளாவை தொடர்ந்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் பெரிய மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இங்குள்ள 26 தொகுதிகளுக்கும் வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்களிக்க தகுதியுடையவர்கள் கட்டாயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அகமதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள் கைகளில் மருதாணி இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆந்திர கரையை நெருங்கும் தீவிர புயலான மோன்தா காரணமாக கடலோர பகுதிகளில் பலத?...
நடிகர் ரவி மோகனின் திரைப்படத்திற்கு "Bro Code" எனும் பெயரை பயன்படுத்த டெல்லி உய?...