இந்தியா
பஹல்காம் தாக்குதல் - அமித் ஷா முக்கிய ஆலோசனை
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
பயணிகள் மற்றும் சிறிய ரக சரக்குகளை ஒன்றாக கொண்டு செல்லும் விதமான ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள டபுள் டக்கர் ரயிலில் பயணிகள் மட்டுமே செல்லும் நிலையில், அதில் கீழ் தளத்தில் சிறிய ரக சரக்குகளும், மேல் தளத்தில் பயணிகளும் செல்லும் விதமான ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து பிரதமர் மோடியுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா த...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...