இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
பயணிகள் மற்றும் சிறிய ரக சரக்குகளை ஒன்றாக கொண்டு செல்லும் விதமான ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள டபுள் டக்கர் ரயிலில் பயணிகள் மட்டுமே செல்லும் நிலையில், அதில் கீழ் தளத்தில் சிறிய ரக சரக்குகளும், மேல் தளத்தில் பயணிகளும் செல்லும் விதமான ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து பிரதமர் மோடியுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...