இந்தியா
தீபாவளி பண்டிகையையொட்டி இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடக்கம்...
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
பயணிகள் மற்றும் சிறிய ரக சரக்குகளை ஒன்றாக கொண்டு செல்லும் விதமான ரயில்களை அறிமுகப்படுத்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள டபுள் டக்கர் ரயிலில் பயணிகள் மட்டுமே செல்லும் நிலையில், அதில் கீழ் தளத்தில் சிறிய ரக சரக்குகளும், மேல் தளத்தில் பயணிகளும் செல்லும் விதமான ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து பிரதமர் மோடியுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கி உள்ளதால் ...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ?...