இந்தியா
பீகார் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு; காங்கிரஸ் வரவேற்பு...
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ஊழல் மற்றும் வாரிசு அரசியல் செய்வதில் இந்திய கூட்டணி தலைவர்கள் வெறி பிடித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினர். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தனக்கு குடும்பம் இல்லை என்றும், 140 கோடி மக்கள்தான் தனது குடும்பம் என்றும் தெரிவித்தார்.
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு ...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...