இந்தியா
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் ரூ.9000 கோடி ரொக்கம் பறிமுதல் - இந்திய தலைமை தேர்தல் ஆணையம்...
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
மக்களவைத் தேர்தலுக்கான 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி இன்று வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் சரத்பவார் அணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. இவர்களில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனந்த் கீதேவுக்கு ராய்காட் தொகுதியும் அரவிந்த் சாவந்த்துக்கு தெற்கு மும்பை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை தவிர ரத்னகிரி, தானே, பர்பானி, புல்தானா, யவத்மால், சத்ரபதி சம்பாஜிநகர், ஷீரடி, வடக்கு மும்பை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் தேர்தல் நேரத்தில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கம் பறிமு...
ஹரியானாவில் சுற்றுலா பேருந்தில் தீ விபத்து - 8 பேர் பலி