இந்தியா
உத்தரகாண்ட் மேகவெடிப்பு - மழையால் கடும் வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
ஈரான் நாட்டினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய பெண் பணியாளர் ஒருவர் பத்திரமாக தாயகம் திரும்பினார். கடந்த வாரம் ஈரான் ராணுவம் சரக்கு கப்பல் ஒன்றை சிறை பிடித்தது. கப்பலில் 17 இந்திய மாலுமிகள் இருந்ததால் உறவினர்கள் அச்சம் அடைந்தனர். இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரை ஈரான் விடுவித்தது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினார். அதிகாரிகள் அப்பெண்ணுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டதால் வெள்ளநீரில் ச?...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...