இந்தியா
பிரதமர் மோடியுடன் அஜித் தோவல் ஆலோசனை
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டெல்...
மேகாலயா மாநிலத்தில் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த பெண்ணை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரோ என்ற பகுதியில் வசித்து வந்த திருமணமான இளம்பெண் ஒருவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலானதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 5 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக டெல்...
முப்படைகளுடன் அணிவகுக்கும் மக்கள்! தீவிரவாதத்தை வேரறுக்கும் போரில் இந்த?...