இந்தியா
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - மரம் விழுந்ததில் தாய், 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு...
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகாமல், 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருவதாக காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் சாடியுள்ளார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் சுற்றுலா செல்வதாகவும் ஆச்சார்யா பிரமோத் சாடியுள்ளார். 2029 நாடாளுமன்ற தேர்தலுக்குதான் காங்கிரஸ் கட்சி தயாராகி வருவது போல் தோன்றுவதாக தெரிவித்த அவர், இந்தியா கூட்டணியை ஆரம்பித்ததில் இருந்தே நோய்வாய்ப்பட்டதாகவும், பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த இந்தியா கூட்டணியை, ஞாயிற்றுக்கிழமை அன்று நிதிஷ்குமார் தகனம் செய்துவிட்டதாகவும் ஆச்சார்யா பிரமோத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் ...
இந்தியர்கள் என்பதற்கான ஆவணங்கள் உள்ளது எனக் கூறி நாடு கடத்த கூடாது என உத்?...