இந்தியா
ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு? - மீண்டும் வாக்குப்பதிவு நடத்துவது குறித்து விரைவில் முடிவு - தேர்தல் ஆணையம்...
ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு? - மீண்டும் வாக்குப்பதிவு நடத்த...
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடைய உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக்கட்ட பட்டியல் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக போட்டியிட்டு ராகுல் காந்தி தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபரூக்காபாத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு? - மீண்டும் வாக்குப்பதிவு நடத்த...
நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை -நீலகிரி சுற்ற?...