இந்தியா
பாகிஸ்தானுக்கு ராணுவ தலைமை தளபதி உபேந்திரா எச்சரிக்கை
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், வரைபடத்தில் கூட பாகிஸ்தான?...
அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்து குறித்து அறிந்து தான் மிகவும் சோகமடைந்துள்ளதாகவும், இது ஒரு மனதை உடைக்கும் பேரழிவாகுமென இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருப்பதாகவும், விவரிக்க முடியாத துயரத்தில் நாடு அவர்களுடன் இருக்கும் என கூறியுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், வரைபடத்தில் கூட பாகிஸ்தான?...
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடிதவெக பொதுச்செ...