இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக்கு வழி வகுக்கும்...
அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, ?...
அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்து குறித்து அறிந்து தான் மிகவும் சோகமடைந்துள்ளதாகவும், இது ஒரு மனதை உடைக்கும் பேரழிவாகுமென இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருப்பதாகவும், விவரிக்க முடியாத துயரத்தில் நாடு அவர்களுடன் இருக்கும் என கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் 241 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம் லைனர் விபத்து, ?...
அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து போயிங் 787-8 ரக விமானங்களின் பாதுகாப்பை ...