"விமான விபத்து பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது" - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்து குறித்து அறிந்து தான் மிகவும் சோகமடைந்துள்ளதாகவும்,  இது ஒரு மனதை உடைக்கும் பேரழிவாகுமென இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி  முர்மு தெரிவித்துள்ளார்.  மேலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் தனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இருப்பதாகவும், விவரிக்க முடியாத துயரத்தில் நாடு அவர்களுடன் இருக்கும் என கூறியுள்ளார்.

Night
Day