ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
தஞ்சையில் நூற்றுக்கணக்கான இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சங்கீத மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜர் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு கீர்த்தனைகளை இயற்றி உள்ளார். இவர் முக்தி அடைந்த பகுள பஞ்சமியன்று ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 177வது ஆராதனை விழா கடந்த 26ம் தேதி மங்கள இசையுடன் தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் கலந்து கொண்டு, இசை அஞ்சலி செலுத்தி வந்தனர். இதன் முக்கிய நிகழ்வான பஞ்ச ரத்ன கீர்த்தனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகளை ஒரே ராகத்தில் ஒரே நேரத்தில் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...