ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று மகர வாகனத்தில் காமாட்சி அம்மன் வலம் வந்தார். ராமர் வண்ண பட்டு உடுத்தி பஞ்ச வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகர வாகனத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...