ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் - குடமுழுக்கு நாளில் புனித நீர் தெளிப்பதற்கான ட்ரோன் சோதனை ஓட்டம்...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான இன்று மகர வாகனத்தில் காமாட்சி அம்மன் வலம் வந்தார். ராமர் வண்ண பட்டு உடுத்தி பஞ்ச வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மகர வாகனத்தில் காஞ்சி காமாட்சி அம்மன் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...