ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ராகு - கேது தோஷ பரிகார ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அலங்கரிப்பட்டிருந்த உற்சவர்களாக காளத்தியப்பர்- ஞானசுந்தரி சமேத பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோயிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் சிவபெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். பின்னர் கோயில் வளாகத்தில் சங்கு முழங்க வீதி உலா வந்த காளத்தியப்பர் - ஞானசுந்தரிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...