ஆன்மீகம்
ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம், தங்க வாள் காணிக்கை வழங்கிய இளையராஜா...
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ராகு - கேது தோஷ பரிகார ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் அலங்கரிப்பட்டிருந்த உற்சவர்களாக காளத்தியப்பர்- ஞானசுந்தரி சமேத பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கோயிலில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் சிவபெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். பின்னர் கோயில் வளாகத்தில் சங்கு முழங்க வீதி உலா வந்த காளத்தியப்பர் - ஞானசுந்தரிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு, வைர கிரீடத்தை காணிக்கையா...
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...