ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் முருகன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...