ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஸ்ரீ திருமேனிநாதர் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை வேள்வி நடைபெற்று கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...