ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சர்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவர் விழா விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்கும், ஸ்ரீ சர்புத்திரி நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...