ஆன்மீகம்
ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 69 அடி உயர விநாயகர் சிலை ஊர்வலம்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சர்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவர் விழா விமரிசையாக நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ ஜலகண்டேஸ்வரருக்கும், ஸ்ரீ சர்புத்திரி நாயகி அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீ...
நேபாளத்தில் வெடித்துள்ள வன்முறையால் பதற்றம் தொடரும் நிலையில், அரசியல்வா?...