ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சூரிய பிரபையுடன் சூரிய வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் காட்சியளித்தார். வரதராஜ பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...