ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்மன் கேடயத்தில் பவனி நடைபெற்றது. கோவில் வாகன மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் சுவாமி பிரியாவிடை அம்மன் மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சர்வ அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனுக்கு ஏராளமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...