ஆன்மீகம்
கோயம்பேடு : வீரமணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கரிகால சோழீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்மன் கேடயத்தில் பவனி நடைபெற்றது. கோவில் வாகன மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் சுவாமி பிரியாவிடை அம்மன் மற்றும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சர்வ அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளினர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த அம்மனுக்கு ஏராளமானோர் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...