ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவர் வள்ளி சுப்பிரமணியர் சாமி புறப்பாடு நடைபெற்றது.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...