ஆன்மீகம்
திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடுக..
திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடுக..நீர்நிலைகளையும், மலையில?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் சுவாமிமலை கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் இரண்டாம் நாள் உற்சவத்தில் உற்சவ மூர்த்திகள் மயில் வாகனத்தில் அமர்த்தி தேரடி வீதியில் திருவீதி உலா வந்தனர். மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிடுக..நீர்நிலைகளையும், மலையில?...
மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை எதிர்த்து பணிகளை புறக்கணித்து தூய்?...