தமிழகம்
"ப்ளீச்சிங்" பவுடர் இல்லாமல் இது என்ன "பான்ஸ் பவுடரா" என மேயர் பிரியா நக்கலாக அளித்த பதிலால் சர்ச்சை...
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேட்டுப்பட்டியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கோமக்குடி பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து, சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு லால்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பொதுமக்களின் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ப்ளீச்சிங் பவுடர் குறி...
140 பெற்றோரிடம் இருந்து 4 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக தமிழ்நாட?...