தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
ஈரோட்டில் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன் -மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். சேலத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பட்டதாரி பெண், தனியார் வங்கியில் வேலை பெறுவதற்காக, உறவினர் மூலம் சத்தியமங்கலத்தை சேர்ந்த விவேக் - சௌமியா தம்பதியிடம் பணம் கொடுத்துள்ளனர். பல தவணைகளாக 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில், அவர்கள் வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பூங்கொடி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...