தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
ஈரோட்டில் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கணவன் -மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். சேலத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பட்டதாரி பெண், தனியார் வங்கியில் வேலை பெறுவதற்காக, உறவினர் மூலம் சத்தியமங்கலத்தை சேர்ந்த விவேக் - சௌமியா தம்பதியிடம் பணம் கொடுத்துள்ளனர். பல தவணைகளாக 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில், அவர்கள் வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பூங்கொடி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...