ஆன்மீகம்
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படையினருக்கு சொந்தமான கோட்டை முனீஸ்வரன் கோவிலில் சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோட்டைமேடு யூனியன் அலுவலகம் முன்பு மேள தாளங்களுடன் கும்பம் புறப்பட்டு அக்கினி சட்டி, பால்குடம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டது.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் மூச்சுச் திணறி உயிரிழந்த...
வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோ...