ரமண பகவானின் 74 வது ஆராதனை விழா : இசைஞானி இளையராஜா ரமணர் பாடல்களைப் பாடி சாமி தரிசனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் நடைபெற்ற ரமண பகவானின் 74 வது ஆராதனை விழாவில் இசைஞானி இளையராஜா பங்கேற்று ரமணர் பாடல்களைப் பாடி சாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமண பகவானின் 74 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ரமண பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக இசைஞானி இளையராஜா நிகழ்வில் கலந்து கொண்டு ரமணர் பாடல்களைப் பாடி மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

Night
Day