மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழாவை ஒட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் தாயார் எழுந்தருளிய நிலையில், மயிலாப்பூர் நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day