ஆன்மீகம்
ஜெம்புகேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்த புரட்சித்தாய் சின்னம்மா...
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குமிளங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. அம்பாளுக்கு முன்பு எதுவும் உயர்ந்தது இல்லை என்பதை உணர்த்தும் வகையில், தங்கம், வெள்ளி, பட்டு உள்ளிட்டவையும், மரத்தால் ஆன விவசாய உபகரணங்கள் யாகத்தில் இட்டு, உலக நன்மை மற்றும் விவசாயம் செழிக்கவேண்டி நாகத்தம்மனுக்கு சிறப்பு பூர்ணாகதி நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மகா பூர்ணாகதியின் போது 21 கன்னிகள் யாக மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு கோவிலூரில் உள்ள ஜெம்புகேஸ்வரர் கோவிலில் நட?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...