ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் செல்வ முத்துக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டதை தொடர்ந்து, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...