ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோயிலில் செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் செல்வ முத்துக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டதை தொடர்ந்து, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...