ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசி கொடை திருவிழாவை யொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, திருவிழாக் கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
தென்காசி : ஆவுடையானூரில் தீபாவளியன்று டீசலை பாக்கெட்டில் கட்டி அதனுடன் ப?...