ஆன்மீகம்
வேளாங்கண்ணி திருவிழா - அலைமோதிய பக்தர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் மாசி கொடை திருவிழாவை யொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு, திருவிழாக் கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலாய திருவிழாவை முன்னிட்டு விழாக்கோலம் பூண?...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...