பெருவுடையார் கோவில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம் என்பதால் இதில் திராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day