ஆன்மீகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம் - பொது மேலாளர் கைது...
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
புதுக்கோட்டை நகர் ராஜகோபாலபுரத்தில் அமைந்துள்ள வெங்கள பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோபுரக் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்யப்பட்?...
உலகின் மிக உயரமான, 77 அடி உயர வெண்கல ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந?...