ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மேல ராஜ வீதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலின் குடமுழக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையோடு சிவாச்சாரியார்கள் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா தீபாராதனை காண்பித்தனர். அப்போது வானில் கருட பகவான் வட்டமிட்டதால், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...