ஆன்மீகம்
அறநிலையத்துறையின் அறிக்கை மீது அதிருப்தி - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆதிசக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர விமானத்தின் மீது ஊற்றி குடமுழுக்கு நடந்தேறியது. தொடர்ந்து ஆதிசக்தி முத்துமாரியம்மன் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் மீது, தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...