ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஆதிசக்தி முத்துமாரியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோபுர விமானத்தின் மீது ஊற்றி குடமுழுக்கு நடந்தேறியது. தொடர்ந்து ஆதிசக்தி முத்துமாரியம்மன் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் மீது, தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...