ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மழையூர் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா 50 வருடங்களுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மேளதாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திராளன பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...