ஆன்மீகம்
ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் நவகிரக சிலைகளுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில், பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் த?...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்?...