ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
புதுக்கோட்டை மாவட்டம திருமயம் அருகே பண்ணீர்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...