ஆன்மீகம்
கோயம்பேடு : வீரமணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபீடாரி அம்மன் ஆலயத்தின் மாசி மக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நள்ளிரவு ஆண்கள் மட்டுமே பங்குகொள்ளும் ஓங்கார வீதிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்தகொண்டு அம்மனை வழிபட்டனர்.
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...