ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபீடாரி அம்மன் ஆலயத்தின் மாசி மக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நள்ளிரவு ஆண்கள் மட்டுமே பங்குகொள்ளும் ஓங்கார வீதிவலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்தகொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...