ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் கோவிலில் வருடாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. தேரோடும் வீதியில் தேர் பவனியில் அம்பாளும், உற்சவ மூர்த்தியும் எழுந்தருள பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...